Tuesday, February 22, 2011

விடியலின் விந்தை !!


எதிரொளியை தவிர
எதையும் காணமுடியவில்லை
எதிர்வீட்டு வாசலில்
தன்செந்கதிரால் பொலிவுட்ற்ற
மஞ்சள்புசிய அவள்திருமுகத்தை
மற்றவர்காண மறைக்கிறான்
காலைக்க்கதிரவன் !!!!!

உலராத கூந்தளுடன்
மஞ்சள் தாவணியில்
வாசலை வண்ணபடுத்த
வருபவளைக்காண போட்டி
எனக்கும் கதிரவனுக்கும்
விடிவதறக்குமுன் விழிக்கிறேன்
தினமும் .................
விந்தையை காண!!!!!!!

1 comment: