Sunday, December 12, 2010

பொழுதெல்லாம் பேசுவதாலோ
ஒன்றாக சுற்றுவதாலோ
உதவிகள் பல புரிவதாலோ
உண்மையான அன்பு பிறப்பதில்லை...

...நட்பானாலும் காதலானாலும்
எண்ணங்கள் இணையும்போது மட்டுமே
இதயங்கள் இணையும் அவ்விடத்தில்
உண்மையான அன்பு பிறக்கும்
அது நிலைக்கும்.!!!!!

1 comment: