Sunday, April 19, 2009

எனது கல்லுரி


எதிர்பார்ப்பின்றி வந்தேன்
என் தாய்தந்தையை பிரிந்து
எத்தனையோ கற்றேன்
எண்ணற்ற நண்பர்களிடமிருந்து
எல்லையின்றி மகிழ்ந்தேன்
எதிரிலுள்ள மைதானத்தில்
எதிர்பார்புடன் செல்கிறேன்
என்றாவது சாதிப்பேன் என்று !!!

2 comments:

  1. kandippa nee saathipa.
    best wishes from ur well wisher......

    ReplyDelete