Tuesday, April 21, 2009

பதிலை தேடி


உன் வார்த்தைகளுக்காக என் செவியும்
உன் வருகைக்காக என் விழியும்
உறங்காமல் காத்திருக்கும்
உன் பதிலை தேடி ???

No comments:

Post a Comment