Sunday, April 19, 2009

உண்மையைதான் சொல்கிறேன் .....


வியந்துவிட்டேன் நான்

உன்னை தாவணியில் கண்டவுடன்

விழுந்துவிட்டேன் நான்

உன் தாழ்வான புன்னகையினால்!!!!!!

No comments:

Post a Comment