Monday, June 11, 2012

என் தேவதை !!

சித்திரை வெயில்
ஜில்லென்ற காற்று
தென்னந்தோப்பில்
தனிமையில் நான்!!

ஏரிகரையில்
எண்ணற்ற வண்ணகள்
வானவில்லின் தோற்றமென
வியந்துநின்று காணயில்
வண்ணங்கள் பல
என்னை நோக்கி !!


வெள்ளை தாவணி
பச்சைநிற பாவாடை
மஞ்சள் ரவிக்கை
உலராத கூந்தலில்
ஓராயிரம் மல்லிகை
மஞ்சள்பூசிய முகத்தில்
மத்தியில் செந்சாந்திட்டு
மங்கை அவள்
விழைகிறாள்
மன்னனை காண !!!!

No comments:

Post a Comment