என் முதல் முயற்சி
என் நினைவுகள் இதோ இந்த சொற்றொடர்களாக
Tuesday, May 25, 2010
தனிமை :(
பல்லாயிரம் மயில் தொலைவு
புதுபுது தகவல்தொடர்பு சாதனங்கள்
எத்தனை மணித்துளிகள் பேசினாலும்
என்னுள் ஏதோ குறை
எதையோ இழப்பது போல :(
கனவில் வந்து கன்னத்தில்
கொடுத்தாலும் ........... :)
உன் கடிதம் காணும்வரை
கலங்கியே நின்றன என்கண்கள்
உன் பிரிவினால்!!!!!!!
Saturday, May 15, 2010
தூதுபோ !!!
உன்அருமை தெரியாமல்
உன்னை குடைவைத்து
மறைப்பதை போல
என்காதல் புரியாது
என்னைஅவள் வெறுக்கிறாள் ....
உன்பெருமை சொல்லபலருண்டு
என்அருமை உணர்த்த
எவருண்டு????????
தூதுபோ மழையே
இந்த தூயவனின்
காதலை உணர்த்த
பதிலோடு வருவாய்என
பணிவோடு காத்திருக்கிறேன் .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)